01-16-2005, 09:02 PM
viyasan Wrote:என்ன பிள்ளை சுதி குறைகிறது. உவங்கள் சேது சுந்-- இருவரும் சரியான சுயநலவாதிகள் ஏன் தம்பி இவையளுக்காக உம்முடைய நேரத்தையும் வீணாக்கி நெருப்புக்கு இணைப்புக் கொடுக்க களத்திலை அதை நீக்கிவிடுகிறார்கள். அதைவிட ஏதாவது பிரயோசனமாக எழுதினால் நல்லதுதானே?. <b>எனக்கும் நேரம் மிஞ்சும் தம்பி யோசி.</b>
நான் எழுதுகிறேன் என்று நீங்கள் ஏன் எழுத வேண்டும்?
<b> </b>

