08-11-2003, 03:58 AM
அகதியாய் வந்தவர்கள் எல்லாம் சத்தியவான்கள். உண்மை சொல்லிக் கொண்டு தானே வந்து அகதி அந்தஸ்துப் பெற்றார்கள்.ஏன் அரை குறை வசனம். குளறுபடிகள் பொய்மைகள் வெளியிடும் போது தயக்கமா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

