Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்கா வந்துவிட்டது. இந்தியா என்ன செய்யப்போகிறது?
#2
என்னபிள்ளை <span style='font-size:25pt;line-height:100%'>தனக்கு ஒரு கண்போனாலும் பரவாயில்லை புலிகளுக்கு இரண்டு கண்ணும் போகவேணும் </span>என்று நினைக்கிறவைதான்
றோவிலை இருக்கிற பார்ப்பனர்கள். அவர்களுக்கு <span style='font-size:23pt;line-height:100%'>மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் விதவையாகவேணும் என்று நினைக்கிற மாமியார் மனம்</span>. அமெரிக்கா வரும் என்ற எண்ணத்திலைதான் அவை இலங்கைக்கு போர்க்கப்பல் பணஉதவி என்று செய்தவை. அப்படியானாலும் தங்களுடைய கைகளில்சந்தரிகா இருப்பள்என்று.ஆனால் இலங்கைஅரசாங்கம்தான இந்தியாவை மதிக்கிறதில்லையே. அவைக்கு இப்ப இருக்கிற ஒரு சந்தர்ப்பம் எங்களுடன் சேருவது மட்டும் இந்தக் கடைசி சந்தர்ப்பத்தையும் இழந்தால் இந்தியாவை அமெரிக்கப்பிடியில் இருந்து காப்பாற்ற யாராலும் முடியாது
Reply


Messages In This Thread
[No subject] - by வியாசன் - 01-16-2005, 02:31 AM
[No subject] - by tsunami - 01-16-2005, 02:42 AM
[No subject] - by shiyam - 01-16-2005, 02:59 AM
[No subject] - by vasantham - 01-16-2005, 03:11 AM
[No subject] - by shiyam - 01-16-2005, 03:30 AM
[No subject] - by sinnappu - 01-16-2005, 04:48 PM
[No subject] - by shiyam - 01-17-2005, 09:15 PM
[No subject] - by sinnappu - 01-19-2005, 11:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)