01-13-2005, 10:35 PM
நகை வாங்கப் போனபோது அங்கிருந்த பொண்ணை உரசி நின்று தர்ம அடி வாங்கினியாமே. உண்மையா?
நீ தானே நகை வாங்கிறபோது பொன்னை உரசிப் பார்த்து வாங்க வேண்டும் என்று சொன்னியே அது தான் செய்தேன்.
நீ தானே நகை வாங்கிறபோது பொன்னை உரசிப் பார்த்து வாங்க வேண்டும் என்று சொன்னியே அது தான் செய்தேன்.


