01-13-2005, 10:56 AM
<b>உந்த பாரதியார் அந்தக்காலத்தில சும்மா கவிதைகளை எழுதி கமக்கட்டுக்குள் கொண்டுதிரிந்து ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் கொஞ்சபேரை சேர்த்துக்கொண்டு போய் நான்கு நாடுகளை அடித்துப்பிடித்திருந்தால் இன்றைக்கு தமிழனுக்கென்று ஒரு நாடாவது மிஞ்சி இருக்கும்.</b>

