01-13-2005, 03:24 AM
அப்படி பார்த்தல் கவிதைகள், காவியங்கள், கதைகளை நாம் சரி என்றூ கூற முடியாது இல்லையா? ஏன் எனில் அவர்களுக்கு "எல்லம் தெரியாமல் இருந்துருக்கின்றது". சரியா? ஆனால் பாரதியார் வாழ்ந்த காலத்தில் தானே, இந்தியா சுதந்திரத்திற்கு போராடியது...அந்த நேரத்தில் இந்திய தமிழர்களுக்கு, இலங்கை தமிழர் பற்ற்ய் தெரிந்து இருக்கின்றது. இல்லாமல் இல்லை...ஆகவே அவர் அப்படி எழுத காரணம் என்ன?
தாத்தா - அவர் என்னோட தமிழ் வகுப்பில இங்க ஓசில படிச்சவர் என....
தாத்தா - அவர் என்னோட தமிழ் வகுப்பில இங்க ஓசில படிச்சவர் என....
[size=16][b].

