01-13-2005, 12:44 AM
viyasan Wrote:உவர் சேது தன்னைப்பற்றி தன்னுடைய நெருப்பிலை ஒரு செய்தி போட்டுவிட்டிருக்கிறார்.
மாண்ட மீராவை சேது உயிர்கொடுத்து விட்டிருக்கிறார்.
மறுஜென்மம் எடுத்த மீரா வருக வருக. எஜமான் சேதுவுக்காக ஜால்ரா போடம்மா போடு
எனக்கே ஜால்ராவா.........?
முந்த நாள் பெய்த மழைக்கு நேற்று முளைத்த காளான்
<b> </b>

