06-19-2003, 07:05 PM
இலங்கையில் நடைபெறுவதெல்லாம் இனத்துவமோதலே தவிர விடுதலைப் போரால்ல என்று வர்ணிப்பவர்கள் ஒருபக்கமிருக்க. இதுவரை தமது மண்மீட்புப் போருக்காக 17600 க்கும் மேற்பட்ட மாவீரர்களை இழந்துவிட்ட நிலையில் சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் ஒரு நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உறுதிப்பாடு கொண்டு உள்ளனர் என்பது அதன் பலதரப்பட்ட நகர்வுகளிலிருந்து புலப்படுகின்றது.
இதற்கு ஒரு உதாரணமாக கடந்த 24ம் திகதி மட்டக்களப்பில் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழுகின்ற எம் உறவுகளுக்கு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் திறந்து வைத்துள்ள புலம்பெயர்ந்தோர் தொடர்பகத்தினைக் குறிப்பிடலாம்.
ஆங்கிலேயர்களது கால கட்டங்கள் முதல் கொண்டு இன்றுவரை எத்தனையோ முரண்பாடுகளினை எதிர்கொண்டு வாழ்ந்த தமிழினம் அமைதிவழிப் போரை அளவிலாதளவு நடாத்தி இறுதியில் ஆயதப்போரால் இன்று சர்வதேச உலகில் ஒரு தனித்துவ அரசாக நிமிர்ந்து நிற்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
இத்தனைக்கும் மிகுந்த உறுதுணைகளைச் செய்த மக்களை என்றும் விடுதலைப்புலிகள் மறந்துவிடவில்லையென்பது அவர்கள் செயற்பாடுகள் மூலம் தெளிவாகின்றன. அதில் முக்கியமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்பவர்களைச் சுட்டி மேற்கொள்ளப்;படும் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கன.
விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் எமது விடுதலைப் போராளிகள் மிகக் குறைந்தளவு வசதிப்பாடுகளுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதற்கான உறுதிப்பாடு அவர்களிடம் தொடர்ந்து இருந்து வந்தது என்பதால் அவர்களால் அதனைக் கொண்டு செல்ல முடிந்தது.
பாரிய ஆயுதப் போராட்டமாக தமிழர் மீதான போராட்டத்தை சிங்கள அரசுகள் முடுக்கிவிட்டவேளை பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்த விடுதலைப் புலிகள், தமது தமிழ் உறவுகளையே முற்றுமுழுதாக நம்பி போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இதனைப் பல்வேறு வழிகளிலும் விடுதலைப்புலிகள் உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கு அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இவ்வருட மாவீரர் தின உரையில் உறுதியுரை கூறியுள்ளார். மக்களின் உரிமையொன்றே எமது நோக்கம் இங்கு நடைபெறும் மண்மீட்புப் போர் வடிவ மாற்றத்தால் அழிந்து விடாது இன்றும் திடமான வளர்ச்சியுடன் தொடரும் என்று பலமாகக் கூறியுள்ளார்.
யாரையும் எதிர்கொள்ளும் சக்தி படைத்த விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டமைப்பு இத்தனை பரிணாம வளர்ச்சியை எட்டுவதற்கு முக்கிய பங்களிப்பாகச் செய்தது, செய்து கொண்டிருப்பது தமிழீழப் பிரதேசங்களில் இருந்து வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழுகின்ற, தொழில் புரிகின்ற எம் உறவுகள்தான் என்று அவர்கள் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றனர்.
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில்; வாழும் எம் உறவுகளை நினைத்துத்தான் சிங்கள தேசம் மிகுந்த பயம்கொள்கிறது என கடந்த டிசம்பர் 24ம் திகதி மட்டக்களப்பில் புலம்பெயர்ந்தோரின் நலன்களைக் கவனிப்பதற்காகவென்று தொடர்பகம் ஒன்றைத் திறந்து வைத்துப் பேசிய விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இ. கௌசல்யன் தெரிவித்துள்ளார்.
இதன் உண்மை விடுதலைப் போராட்டத்தின் காலகட்;ட நகர்வுகளின் செலவீனங்களை, மாற்றங்களை, அமைப்புக்களை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்க்கையில் புலப்படுவது நிச்சயமானது.
யாருக்கும் அஞ்சாத எம் தமிழ் உறவுகள் இன்றும் தாய்நாட்டை மறவாது வாழ்தலானது நிச்சயமான உண்மை என்பதற்கு அவர்களது நிதி மற்றும் ஏனைய உதவிகளின் மூலம் அனைவருக்கம். தெரிகின்ற விடயம்.
இதனை நினைவு கூர்ந்து இன்று அவர்கள் தம் தாய் நாட்டைப் பார்வையிட ஓடி, ஆடி மகிழக்கூடிய உரிமை புலம்பெயர்ந்தோருக்கும் உண்டு. அவர்கள் தம் தேசத்தில் எவ்வித கூச்சமும் இன்றி உலா வரவேண்டும் என்ற நோக்கில் இத்தொடர்பகம் அமைக்கப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
யாரையும் நம்பி எம்மினம் இல்லை என்ற நிலையை உலகில் உருவாக்கிவிட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் என்றும் மறவாதிருக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிநாட்டில் தஞ்சம் புரிந்தோரது நெஞ்ச உணர்வுகளில் என்றம் நிலைத்திருக்கும்.
யாருக்கும் பணியாத நம் தமிழினம் மண்மீட்புப் போரில் வெற்றியீட்ட வேண்டும் சுயாட்சி, சுயநிர்ணய உரிமை, தேசிய இறமை என்பவற்றுடன் வாழ வேண்டும் என்பது புலம்பெயர்ந்து அந்நாடுகளில் இம்சைகளை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே உணர்வு புூர்வம் என சில புலம்பெயர்ந்தோர் புலம்புவது உண்மையானதாகி இருப்பதும் இதனால்தான் என்பது உறுதி.
விடுதலைப்புலிகள் தமது மாற்றீடான, வித்தியாசப்பாடான, மேலான நகர்வுகளில் தான் தமது வெற்றிகளைக்குவித்த வண்ணமுள்ளனர். இதுவரை எந்தவொரு போராட்டத்திலும்; எதிரியின் பலம் தெரிந்திருந்தும் துனிந்து போருக்கு ஓய்வு கொடுத்து அமைதிவழி தேடிய சந்தர்ப்பங்கள் இல்லை.
ஆனால் விடுதலைப் புலிகள் தமக்கு எதிரான சிங்கள அரசாங்கத்தின் சரிவுகளை, நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அவர்களின் யத்த முனைப்புக்களை மிகச் சாதுர்யமாக முறியடித்தனர் அதற்கு எதிராகப் போர் நிறுத்தப்பிரகடனம் செய்தனர்.
போரிட வேண்டியள்ளது போர் நிறத்தமா என திகைத்த சிங்கள அரசு அதனையும் பொருட்படுத்தாது போரிட்டது. தொடர்ந்தும் போர்நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் அமுல்படுத்திக் கொண்டிருந்தனர்.
காலம் கடந்தது இராணுவம் தமது தற்காப்புக்களைக் கவனிக்காத படிக்கு மீண்டும் சிறிலங்கா அரசு எதிர்பார்க்காதவாறான தாக்குதல் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. பல வருடங்களாக ஊர்ந்துசென்று கைப்பற்றிய தமிழீழப் பிரதேசங்களை இராணுவத்தினரிடமிருந்து அவர்கள் தம் வசமாக்கிக் கொண்டனர். இவையெல்லாம் நிச்சயமாக எம் உறவுகளின் உதவு கரங்களால் ஆனது. என புலிகள் அமைப்பு உணரைத்துக் கொண்டிருக்கிறது.
புலம்பெயர்ந்தோர் சுதந்திரமாக அச்சமின்றிப் பழகி, மகிழ அனைத்து வசதிபாடுகளையும் மேற்கொள்ளவேண்டும் என்பதற்காகத் தமது அமைப்பு இத்தனை காலமும் துன்பங்களை சுமந்த போது தோள் கொடுத்தோரை மதிக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தொடர்பகம் புலம்பெயர்தோர் நலனுக்காக உதவிகளைச் செய்யவுள்ளது எனத் தெரிகிறது.
மீண்டும் ஒருயுத்தம் வேண்டாம் என்ற நிலைப்பாடு அரச, இராணுவ, மற்றும் மக்கள் தரப்புகளிடையே பெரும்பாலும் மேலோங்கியுள்ள நிலையில் இனத் துவேசச் செயற்பாடுகளில் சில விசமிகள் ஈடுபடுகின்றனர். இது சுயநல நோக்கமேயன்றி வேறில்லை என சமாதான நோக்கர்கள் பலர் வர்ணித்துவரும் இச்சந்தர்ப்பத்தில் இப் புலம்பெயர்ந்தோர் தொடர்பகம் சமாதான நோக்கில் விடுதலைப்புலிகளின் பார்வையை வெளியுலகுக்கு ஒருவழியில் எடுத்துக்காட்டும
இதற்கு ஒரு உதாரணமாக கடந்த 24ம் திகதி மட்டக்களப்பில் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழுகின்ற எம் உறவுகளுக்கு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் திறந்து வைத்துள்ள புலம்பெயர்ந்தோர் தொடர்பகத்தினைக் குறிப்பிடலாம்.
ஆங்கிலேயர்களது கால கட்டங்கள் முதல் கொண்டு இன்றுவரை எத்தனையோ முரண்பாடுகளினை எதிர்கொண்டு வாழ்ந்த தமிழினம் அமைதிவழிப் போரை அளவிலாதளவு நடாத்தி இறுதியில் ஆயதப்போரால் இன்று சர்வதேச உலகில் ஒரு தனித்துவ அரசாக நிமிர்ந்து நிற்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
இத்தனைக்கும் மிகுந்த உறுதுணைகளைச் செய்த மக்களை என்றும் விடுதலைப்புலிகள் மறந்துவிடவில்லையென்பது அவர்கள் செயற்பாடுகள் மூலம் தெளிவாகின்றன. அதில் முக்கியமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்பவர்களைச் சுட்டி மேற்கொள்ளப்;படும் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கன.
விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் எமது விடுதலைப் போராளிகள் மிகக் குறைந்தளவு வசதிப்பாடுகளுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதற்கான உறுதிப்பாடு அவர்களிடம் தொடர்ந்து இருந்து வந்தது என்பதால் அவர்களால் அதனைக் கொண்டு செல்ல முடிந்தது.
பாரிய ஆயுதப் போராட்டமாக தமிழர் மீதான போராட்டத்தை சிங்கள அரசுகள் முடுக்கிவிட்டவேளை பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்த விடுதலைப் புலிகள், தமது தமிழ் உறவுகளையே முற்றுமுழுதாக நம்பி போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இதனைப் பல்வேறு வழிகளிலும் விடுதலைப்புலிகள் உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கு அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இவ்வருட மாவீரர் தின உரையில் உறுதியுரை கூறியுள்ளார். மக்களின் உரிமையொன்றே எமது நோக்கம் இங்கு நடைபெறும் மண்மீட்புப் போர் வடிவ மாற்றத்தால் அழிந்து விடாது இன்றும் திடமான வளர்ச்சியுடன் தொடரும் என்று பலமாகக் கூறியுள்ளார்.
யாரையும் எதிர்கொள்ளும் சக்தி படைத்த விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டமைப்பு இத்தனை பரிணாம வளர்ச்சியை எட்டுவதற்கு முக்கிய பங்களிப்பாகச் செய்தது, செய்து கொண்டிருப்பது தமிழீழப் பிரதேசங்களில் இருந்து வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழுகின்ற, தொழில் புரிகின்ற எம் உறவுகள்தான் என்று அவர்கள் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றனர்.
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில்; வாழும் எம் உறவுகளை நினைத்துத்தான் சிங்கள தேசம் மிகுந்த பயம்கொள்கிறது என கடந்த டிசம்பர் 24ம் திகதி மட்டக்களப்பில் புலம்பெயர்ந்தோரின் நலன்களைக் கவனிப்பதற்காகவென்று தொடர்பகம் ஒன்றைத் திறந்து வைத்துப் பேசிய விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இ. கௌசல்யன் தெரிவித்துள்ளார்.
இதன் உண்மை விடுதலைப் போராட்டத்தின் காலகட்;ட நகர்வுகளின் செலவீனங்களை, மாற்றங்களை, அமைப்புக்களை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்க்கையில் புலப்படுவது நிச்சயமானது.
யாருக்கும் அஞ்சாத எம் தமிழ் உறவுகள் இன்றும் தாய்நாட்டை மறவாது வாழ்தலானது நிச்சயமான உண்மை என்பதற்கு அவர்களது நிதி மற்றும் ஏனைய உதவிகளின் மூலம் அனைவருக்கம். தெரிகின்ற விடயம்.
இதனை நினைவு கூர்ந்து இன்று அவர்கள் தம் தாய் நாட்டைப் பார்வையிட ஓடி, ஆடி மகிழக்கூடிய உரிமை புலம்பெயர்ந்தோருக்கும் உண்டு. அவர்கள் தம் தேசத்தில் எவ்வித கூச்சமும் இன்றி உலா வரவேண்டும் என்ற நோக்கில் இத்தொடர்பகம் அமைக்கப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
யாரையும் நம்பி எம்மினம் இல்லை என்ற நிலையை உலகில் உருவாக்கிவிட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் என்றும் மறவாதிருக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிநாட்டில் தஞ்சம் புரிந்தோரது நெஞ்ச உணர்வுகளில் என்றம் நிலைத்திருக்கும்.
யாருக்கும் பணியாத நம் தமிழினம் மண்மீட்புப் போரில் வெற்றியீட்ட வேண்டும் சுயாட்சி, சுயநிர்ணய உரிமை, தேசிய இறமை என்பவற்றுடன் வாழ வேண்டும் என்பது புலம்பெயர்ந்து அந்நாடுகளில் இம்சைகளை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே உணர்வு புூர்வம் என சில புலம்பெயர்ந்தோர் புலம்புவது உண்மையானதாகி இருப்பதும் இதனால்தான் என்பது உறுதி.
விடுதலைப்புலிகள் தமது மாற்றீடான, வித்தியாசப்பாடான, மேலான நகர்வுகளில் தான் தமது வெற்றிகளைக்குவித்த வண்ணமுள்ளனர். இதுவரை எந்தவொரு போராட்டத்திலும்; எதிரியின் பலம் தெரிந்திருந்தும் துனிந்து போருக்கு ஓய்வு கொடுத்து அமைதிவழி தேடிய சந்தர்ப்பங்கள் இல்லை.
ஆனால் விடுதலைப் புலிகள் தமக்கு எதிரான சிங்கள அரசாங்கத்தின் சரிவுகளை, நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அவர்களின் யத்த முனைப்புக்களை மிகச் சாதுர்யமாக முறியடித்தனர் அதற்கு எதிராகப் போர் நிறுத்தப்பிரகடனம் செய்தனர்.
போரிட வேண்டியள்ளது போர் நிறத்தமா என திகைத்த சிங்கள அரசு அதனையும் பொருட்படுத்தாது போரிட்டது. தொடர்ந்தும் போர்நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் அமுல்படுத்திக் கொண்டிருந்தனர்.
காலம் கடந்தது இராணுவம் தமது தற்காப்புக்களைக் கவனிக்காத படிக்கு மீண்டும் சிறிலங்கா அரசு எதிர்பார்க்காதவாறான தாக்குதல் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. பல வருடங்களாக ஊர்ந்துசென்று கைப்பற்றிய தமிழீழப் பிரதேசங்களை இராணுவத்தினரிடமிருந்து அவர்கள் தம் வசமாக்கிக் கொண்டனர். இவையெல்லாம் நிச்சயமாக எம் உறவுகளின் உதவு கரங்களால் ஆனது. என புலிகள் அமைப்பு உணரைத்துக் கொண்டிருக்கிறது.
புலம்பெயர்ந்தோர் சுதந்திரமாக அச்சமின்றிப் பழகி, மகிழ அனைத்து வசதிபாடுகளையும் மேற்கொள்ளவேண்டும் என்பதற்காகத் தமது அமைப்பு இத்தனை காலமும் துன்பங்களை சுமந்த போது தோள் கொடுத்தோரை மதிக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தொடர்பகம் புலம்பெயர்தோர் நலனுக்காக உதவிகளைச் செய்யவுள்ளது எனத் தெரிகிறது.
மீண்டும் ஒருயுத்தம் வேண்டாம் என்ற நிலைப்பாடு அரச, இராணுவ, மற்றும் மக்கள் தரப்புகளிடையே பெரும்பாலும் மேலோங்கியுள்ள நிலையில் இனத் துவேசச் செயற்பாடுகளில் சில விசமிகள் ஈடுபடுகின்றனர். இது சுயநல நோக்கமேயன்றி வேறில்லை என சமாதான நோக்கர்கள் பலர் வர்ணித்துவரும் இச்சந்தர்ப்பத்தில் இப் புலம்பெயர்ந்தோர் தொடர்பகம் சமாதான நோக்கில் விடுதலைப்புலிகளின் பார்வையை வெளியுலகுக்கு ஒருவழியில் எடுத்துக்காட்டும

