01-12-2005, 12:18 PM
தம்பிமாரே சும்மா கதையளக்காதையுங்கோ
நான் வந்து பல ஆயிரம் மக்களை கொன்று போட்டதாக என்னை தொடர்ந்தும் குறை சொல்லாதையுங்கோ...
சனத்தொகை தானாப்பெருகும்
மக்கள் சந்தோசமாக இருந்தால் தன்ரபாட்டடில் எல்லாம் நடக்கும்
சனம் சந்தோசமாக இருப்பதற்கு என்ன வழி செய்ய வேண்டும் என்று யோசியுங்கோ
இருக்கிற மக்களுக்கு சரியான அறிவைக்கொடுப்பதால் இன்றைக்கே தனிநாட்டை அமையுங்கோ
எல்லாத்தையும் இரண்டு நாளையில கட்டி எழுப்புங்கோ
உங்கட ஊருகளுக்கு ஊரில இருக்கிற விமானநிலையங்களில் போய் இறங்குங்கோ சந்தோசமாய் வாழுங்கோ
இப்ப இருக்கிற நேரத்தில் குடிக்குறைய பிள்ளைகளைப்பெத்துப்போட்டு அதுகளையும்
அடிமைகளாக அகதிகளாக வாழ வழி செய்யதையுங்கோ
இருக்கிற நீஙகள் எல்லாரும் இருக்கிற நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து பிரச்சனைக்கு ஒரு தீர்வைக்காண ஏதாவது செய்யுங்கோ
இன்றைய நிலவரப்படி தமிழருக்கு தனிஅரசு வெகு தூரத்தில் இல்லை என்று கட்டியும் கொல்லுது
இனி இருக்கிற இருக்கிற நாடுகளுடன் கதைத்துப்பேசி நாட்டை கட்டீ எழுப்புங்கோ
எங்க நான் சொன்னதை எல்லாரும் செய்யுங்கோ பார்ப்பம்
நான் வந்து பல ஆயிரம் மக்களை கொன்று போட்டதாக என்னை தொடர்ந்தும் குறை சொல்லாதையுங்கோ...
சனத்தொகை தானாப்பெருகும்
மக்கள் சந்தோசமாக இருந்தால் தன்ரபாட்டடில் எல்லாம் நடக்கும்
சனம் சந்தோசமாக இருப்பதற்கு என்ன வழி செய்ய வேண்டும் என்று யோசியுங்கோ
இருக்கிற மக்களுக்கு சரியான அறிவைக்கொடுப்பதால் இன்றைக்கே தனிநாட்டை அமையுங்கோ
எல்லாத்தையும் இரண்டு நாளையில கட்டி எழுப்புங்கோ
உங்கட ஊருகளுக்கு ஊரில இருக்கிற விமானநிலையங்களில் போய் இறங்குங்கோ சந்தோசமாய் வாழுங்கோ
இப்ப இருக்கிற நேரத்தில் குடிக்குறைய பிள்ளைகளைப்பெத்துப்போட்டு அதுகளையும்
அடிமைகளாக அகதிகளாக வாழ வழி செய்யதையுங்கோ
இருக்கிற நீஙகள் எல்லாரும் இருக்கிற நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து பிரச்சனைக்கு ஒரு தீர்வைக்காண ஏதாவது செய்யுங்கோ
இன்றைய நிலவரப்படி தமிழருக்கு தனிஅரசு வெகு தூரத்தில் இல்லை என்று கட்டியும் கொல்லுது
இனி இருக்கிற இருக்கிற நாடுகளுடன் கதைத்துப்பேசி நாட்டை கட்டீ எழுப்புங்கோ
எங்க நான் சொன்னதை எல்லாரும் செய்யுங்கோ பார்ப்பம்
every one will die one day

