01-12-2005, 09:59 AM
தமிழன் என்று உணர்வு எப்பொழுது வருகின்றதோ அப்பொழுதுதான் எமது போராட்டத்தில் முழுமைபெற்றோம் என்று பொருள்.
நாங்கள் தமிழனாக எல்லோரும் மாறினாலே தமிழீழம் தானாக கிடைத்துவிடும்.
தமிழனாக தமிழுணர்வு வரவேண்டும்.
ஆங்கிலேயனைத்தவிர எந்த இனத்தவன் ஆங்கிலத்தில் கையொப்பம் இடுகின்றான்?
தமிழுணர்வு எல்லோருக்கும் வரவேண்டுமானால் துளித்துளியாக சிறுமாற்றங்கள் வரவேண்டும்.
நாங்கள் தமிழனாக எல்லோரும் மாறினாலே தமிழீழம் தானாக கிடைத்துவிடும்.
தமிழனாக தமிழுணர்வு வரவேண்டும்.
ஆங்கிலேயனைத்தவிர எந்த இனத்தவன் ஆங்கிலத்தில் கையொப்பம் இடுகின்றான்?
தமிழுணர்வு எல்லோருக்கும் வரவேண்டுமானால் துளித்துளியாக சிறுமாற்றங்கள் வரவேண்டும்.

