08-10-2003, 10:14 AM
தமிழீழத்தின் முதிய தலைமுறைக் கல்விக் கருவுூலங்களின் மறைவு எம்மவர்க்கு பேரிழப்பு...அன்னாரின் இழப்பால் வருந்தும் அவர்தம் குடும்பத்தாருக்கும் மாணவர்களுக்கும் நெஞ்சார்ந்த அஞ்சலி.
..மறைந்தவர்களின் வழிநின்று இளைய தலைமுறை இவர்களின் வெற்றிடங்களை நிரப்பப்படவேண்டும்.
..மறைந்தவர்களின் வழிநின்று இளைய தலைமுறை இவர்களின் வெற்றிடங்களை நிரப்பப்படவேண்டும்.
-

