01-11-2005, 11:10 PM
viyasan Wrote:நண்பர்களே தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் சென்ற வாரம் ஒரு நிகழ்ச்சியில் மலைவிழுங்கி ராமராஜ் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் கணக்கு காட்ட வேண்டும் என்று கூறியதாக ஒரு நண்பர் கூறினார். இது உண்மையா?
இவர்களுக்கு கணக்கு காட்டவேண்டுமா?
அது உண்மைதர் வியாசா. ஆனா ராமராசுவின்ரை வல்லரசுகளான செமினி ää செக்குநாதன் ää சிக்குநாதம் எல்லாம்தான் வந்து கேட்டவை கணக்கு. உந்தப்பண்ணியளுக்கு நெடுகலும் உதுதான்ராம்பி வேலை. அதுக்கை ஒரு புதுப்பண்ணி நிண்டு துள்ளினது. அந்த டோக்கின்ரை வாய் பெரிய வாயடாம்பி. அதுக்குத்தானொரு தேசியவாதியெண்ட நினைப்பு. :evil:

