01-11-2005, 07:03 AM
எனக்கு என்றால் நீங்கள் கதை மாத்துறப்பார்க்கேக்கே எல்லாரும் சுத்துமாத்துக்காரர் போல இருக்கு...
தமிழனுக்கு சுயநலம் என்று சொல்லுறீயள் ... அது எல்லாம் உங்கட கதைகளில் தான் வடிவாகத்தெரியுது...
பிரபஞ்சத்தில் இருந்துகொண்டு புங்குடுதீவுää காரைதீவு என்று சொல்லி அடிபடுகிறதைப்பார்த்தால் நீங்கள் எல்லாரும் இந்தியாவுக்கு வேலை செய்கிறியள் போல இருக்கு.....
ஏதோ உங்கட பொழுதும் இப்படி வீணாப்போகுது போல இருக்கு....
நான் திருப்பி தனித்தனியாக வரவேணும் போல இருக்கு...
தமிழனுக்கு சுயநலம் என்று சொல்லுறீயள் ... அது எல்லாம் உங்கட கதைகளில் தான் வடிவாகத்தெரியுது...
பிரபஞ்சத்தில் இருந்துகொண்டு புங்குடுதீவுää காரைதீவு என்று சொல்லி அடிபடுகிறதைப்பார்த்தால் நீங்கள் எல்லாரும் இந்தியாவுக்கு வேலை செய்கிறியள் போல இருக்கு.....
ஏதோ உங்கட பொழுதும் இப்படி வீணாப்போகுது போல இருக்கு....
நான் திருப்பி தனித்தனியாக வரவேணும் போல இருக்கு...
every one will die one day

