Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படுகொலைகள்
#3
அம்பாறை மாவட்டம் அக்கரைப் பற்றுப் பகுதியில் இராணுவப் புலனாய் வுப் பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறப் படும் குடும்பஸ்தர் வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.அக்கரைப்பற்றைச் சேர்ந்த சம்பு நாதபிள்ளை விவேகானந்தராஜா (வயது34) என்பவரே சுட்டுக்கொல்லப் பட்டவராவார்.
ஆரம்பத்தில் ரெலோ அமைப்பில் இயங்கிவந்த இவர், பின்னர் ஈ.பி. ஆர்.எல்.எவ். வரதர் அணியில் சேர்ந்து இயங்கினார் என்று தெரிவிக்கப்படு கின்றது.
கொழும்பில் தங்கியிருந்த இவர்,இரு வாரங்களுக்கு முன்பே சொந்த ஊருக்குத் திரும்பி இருந்தார்.தனது சைக்கிளில் கடைக்கு சென்றிருந்த சமயம் மோட்டார் சைக் கிளில் வந்த நபர்களால் வீதியில் வைத்து இவர் சுடப்பட்டதாகப் பொலீ ஸார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தை யான இவரது உடலில் 5 துப்பாக் கிச் சூட்டுக்காயங்கள் காணப்பட்டன
Reply


Messages In This Thread
படுகொலைகள் - by sethu - 06-25-2003, 07:14 PM
[No subject] - by sethu - 06-25-2003, 07:15 PM
[No subject] - by sethu - 08-10-2003, 08:43 AM
[No subject] - by P.S.Seelan - 08-10-2003, 12:40 PM
[No subject] - by Mathivathanan - 08-10-2003, 01:27 PM
[No subject] - by sethu - 08-12-2003, 07:19 AM
[No subject] - by P.S.Seelan - 08-12-2003, 12:47 PM
[No subject] - by sethu - 09-03-2003, 06:43 PM
[No subject] - by Mathivathanan - 09-03-2003, 10:39 PM
[No subject] - by sethu - 09-04-2003, 07:47 PM
[No subject] - by sethu - 09-04-2003, 07:47 PM
[No subject] - by sethu - 09-10-2003, 06:27 PM
[No subject] - by sethu - 09-10-2003, 06:28 PM
[No subject] - by sethu - 09-10-2003, 06:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)