08-10-2003, 08:38 AM
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புகளுக்கான முன்மொழிவுகள் சமூகரீதியான அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். இவ்வாறு வடக்கு கிழக்கு மாகாண முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

