Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோணலின் புலுனாய்வு
#1
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய் மக்காள்!

மீண்டும் கோணல் உங்களோடு ......... சுனாமியின் சாட்டோடு யார் என்னைப் போடுவாங்கள் என ஒரு அலேட்தான்!

கடந்த சில நாட்களாக எனது புலுனாய்வுப் பிரிவினர், எனது அன்பு ஆசை சந்திரிக்கா தொடர்பாக திரட்டிய முக்கிய தகவல்களை மக்களாகிய உங்களுக்கு அறியத்தருவதன் மூலம், உங்களணைவரையும் அரசியல் மயப்படுத்த திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.

தாயாரைப்போலவே பல களம் கண்ட சந்திரிக்கா, தனது பாடசாலை நாட்களிலிருந்து ஆசிரியர்கள் உட்பட வயதான ஆண்கள் மீதே அன்பு செலுத்தி வந்தவவாம்? சந்தர்ப்ப சூழ்நிலையால் விஜயகுமாரனத்துக்காவை கட்டிய பின்பும் பிரான்ஸ், லண்டனில் புகாமிட்டு சேவைகளைப் புரிந்தவவாம்? அந்தப் பயல் குமாரனத்துங்காவும் அரசியலுக்குள் புகும் நோக்கத்துடனும், காசுக்காகவும், விலாசத்துக்காகவும் தானாம் இவவைக் கட்டியனவர்! பெயெரளவில் கணவன் - மனைவியெனும் முத்திரையே ஒழிய, மற்றும்படி இருவரும் தங்கள் சேவைகளைத் தனித்தனியேதானம் சிறப்பாக செய்து கொண்டிருந்தவர்களாம்?

குமாரனத்துங்கா மேலே போவற்கும் இவதானம் JVPக்கு களமமைத்துக் கொடுத்தவவாம், அதற்கு நன்றி தெரிவிப்பதற்காகத்தான் இந்தாளில் கொஞ்சக்காலமாக JVP அமரத்துங்காவை வைத்திருக்கிறாவாம். அது நிற்க .....

....... கதிர்காமரை கொஞ்சக்காலமாக வைத்திருக்க முற்பட்டாலும், கதிகாமர் கண்டோடு உள்ள கிழட்டு சிங்கள மாட்டை அவிழ்த்து விட்டாராம் இதனால் மனமுடைந்தனிலையிலிருந்த சந்திரிக்காவிற்கு எல்லாமானவர் முன்னால் இந்தியத் தூதுவர் சென்னன் தானாம்? ஆனால் இந்நாள் இந்தியத் தூதுவரான திருமதி ராவ், சந்திரிக்காவை ஜெயலலிதா என நினைத்து இலங்கை வந்தாராம். இதனால் பெரிதும் மனமுடைந்த இருந்தாராம் சந்திரிக்கா!!

இந்த சந்தர்ப்பத்தில் தானாம் கிளைமாக்ஸ்ஸாக, புத்தரிடம் முறையிட்டு அழுதாவாம்! புத்தனும் இரங்கி சுனாமி வடிவமெடுத்தாராம்!!!!! புத்தனின் திருவிளையாடலின் கைலைட்டாக கொலின் பவலைக் கொண்டு வந்து சந்திரிக்காவிடம் சேர்த்திருக்கிறாராம்? சந்திரிக்காவின் அன்பில் மனமிரங்கிய பவல் பாவென்று வாயைய்த் திறந்தாராம்!!!!!! அதன் விலைவுதான் சந்திரிக்காவிற்குல் வைக்கக் கூடிய எல்ல ஆயுங்களும் இலங்கைக்கு வந்து கொண்டிருக்கிறதாம்! ...

.... ஏதோ சத்தம் கேட்பது போல கிடக்குது? என்னத்துக்கும் ஒருக்கால் உருவத் தொடங்கிறன்? மீண்டும் உயிருடன் இருந்தால் ........

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply


Messages In This Thread
கோணலின் புலுனாய்வு - by கறுணா - 01-10-2005, 08:42 PM
[No subject] - by shiyam - 01-10-2005, 10:04 PM
[No subject] - by Danklas - 01-10-2005, 10:29 PM
[No subject] - by Nanthaa - 01-10-2005, 10:53 PM
[No subject] - by paandiyan - 01-12-2005, 05:28 AM
[No subject] - by கறுணா - 04-13-2005, 01:05 PM
[No subject] - by Danklas - 04-13-2005, 01:35 PM
[No subject] - by Danklas - 04-16-2005, 01:14 AM
[No subject] - by Danklas - 04-16-2005, 02:03 AM
[No subject] - by vasisutha - 04-22-2005, 01:17 AM
[No subject] - by cannon - 04-22-2005, 01:32 AM
[No subject] - by Danklas - 04-22-2005, 01:56 AM
[No subject] - by sinnappu - 04-22-2005, 09:37 AM
[No subject] - by sinnappu - 04-22-2005, 09:39 AM
[No subject] - by இராவணன் - 05-23-2005, 09:44 PM
[No subject] - by sinnappu - 05-25-2005, 01:27 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)