08-10-2003, 08:04 AM
கிழக்குப்பல்கலைக்கழக முதலாவது, முன்னாள் துணை வேந்தரும்,பிரபல விலங்கியல் பேராசிரியரும்,பரீட்சைத் திணைக்களத்தில் விலங்கியல் வினாப்பத்திரத்தை ஒழுங்கமைத்தவரும்,பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும், கல்வித் திட்டமிடல் அமுலாக்கல் பிரிவின் துணைத்தலைவருமான <b>K.D அருட்பிரகாசம் </b>அவர்கள் தனது 72வது வயதில் கடந்த வியாழனன்று இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்...!
இவர் கொழும்பு சென் தோமஸ் கல்லூரி,யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் காட்லிக் கல்லாரி பழைய மாணவராவார்.கொழும்புப் பல்கலைக்கழக விலங்கியல் பட்டதாரியான இவர் தனது பட்டப்பின் படிப்புக்களை லண்டன்,பெரிய பிரித்தானியாவில் பயின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது...!
தகவல் தமிழ் நெற்
அன்னாரின் பிரிவால் துயருறும் அவர் தம் குடும்பத்தினருக்கு விலங்கியல் தமிழ் மாணவர்கள் என்ற வகையில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அவருக்கு எமது கண்ணீர்ப் பூக்களை காணிக்கையாக்கி நிற்கின்றோம்..!
இவர் கொழும்பு சென் தோமஸ் கல்லூரி,யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் காட்லிக் கல்லாரி பழைய மாணவராவார்.கொழும்புப் பல்கலைக்கழக விலங்கியல் பட்டதாரியான இவர் தனது பட்டப்பின் படிப்புக்களை லண்டன்,பெரிய பிரித்தானியாவில் பயின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது...!
தகவல் தமிழ் நெற்
அன்னாரின் பிரிவால் துயருறும் அவர் தம் குடும்பத்தினருக்கு விலங்கியல் தமிழ் மாணவர்கள் என்ற வகையில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அவருக்கு எமது கண்ணீர்ப் பூக்களை காணிக்கையாக்கி நிற்கின்றோம்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

