08-10-2003, 05:37 AM
புலம்பல் கட்டம் யார் வெளியிடுவது. ஓடித் தப்பியது எல்லாம் வந்து சேரவேண்டுமோ என்ற பயத்தில் ஓலமிட்டுக் கொண்டு புலம்பல் புராணம் பாடிக் கொண்டு திரிகின்றன. இன்றல்ல என்று சமாதானம் என்ற சொல் வந்ததோ அன்றே புலம்பத் தொடங்கிவிட்டார்கள் அரசியல் தஞ்சத்திற்கு விண்ணப்பித்தவர்கள். சிடிசன் சிப்புக்கு விண்ணப்பத்தவர்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

