08-09-2003, 03:27 PM
சரியாகச் சொன்னீர்கள். இவர்களைப் போன்றவர்களால்தான் தமிழீனத்திற்கே அவமானம் அழிவு. தன் இனத்தின் துன்பத்தை தமது சுயநலன்களுக்காக உபயோகிக்கும் அப்பட்ட மந்த புத்தியுள்ள சுயநல வாதிகள்.
ஓன்றுபடு தமிழா
ஆன்புடன்
சீலன்
ஓன்றுபடு தமிழா
ஆன்புடன்
சீலன்
seelan

