Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீணடிக்கப்பட்ட முயற்சி!
#5
தற்போது "CTR" வானொலியின் இணையத்தளம் மூலம் கனடாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஈர நினைவுகளின் ஒன்று கூடலை கேட்டுக்கொண்டிருக்கிறேன். அங்கு செய்யப்பட்ட ஒழுங்குகளையும், அங்கிருக்கும் எழுச்சியையும் கேட்கும்போது ஒருபுறம் சந்தோசமாகவும் மறுபுறம் வேதனையாகவுமிருக்கிறது..... "ஏன் லண்டனில் இப்படியாக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு செய்யப்படவில்லையென்று"? இங்குவாழும் ஈழ்மக்களுக்கு உணர்வில்லையா? நாம் அனர்த்தம் நடைபெற்ற பின் இன்றுவரை எந்த புலம்பெயர் நாடுகளிலும் எமது மக்களின் துயர்துடைக்க வழங்கப்படாத நிதியை அள்ளி வழங்கினோம்! அள்ளி வழங்குவோம்!

அப்படியிருக்க ஏன்?
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by Nanthaa - 01-08-2005, 10:02 PM
[No subject] - by cannon - 01-08-2005, 10:24 PM
[No subject] - by kavithan - 01-08-2005, 11:15 PM
[No subject] - by Nellaiyan - 01-09-2005, 12:25 AM
கனடாவில் - by Nitharsan - 01-09-2005, 01:20 AM
[No subject] - by Sriramanan - 01-09-2005, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)