01-08-2005, 12:51 PM
இப்படியான ஒரு மனிதாபிமானம் கூட இல்லாத மிருகத்திலும் கேடான காட்டுமிராண்டித்தனமான சிங்கள பெளத்த பேரினவாதத்தின் கரங்களில் சிக்கி எமதும் எமது மக்களின் வாழ்வு சீரழிகிறது எனும் எண்ணும் போது மனம் நொந்து அழுவதைத் தவிர எதை இந்த வேளையில் சாதிக்க முடியும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

