Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"ஈழக் கனேடியர்களின் கவனத்திற்கு" - அன்பான வேண்டுகோள்
#5
கனென் CTBC வானொலி சேர்த்த பணத்தில் ஒரு பகுதி மாத்திரமே புனர்வாழ்வுக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இன்னொரு பகுதி தாயகத்திற்கு வரும் மருத்துவர்களிடமும் மற்றொருபகுதி இலங்கையிலுள்ள அமைப்பு ஒன்றிடமுமே கொடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

தான் ஆடாவிட்டாலும் சதை ஆடுமென்;பார்கள். ஆனால் இந்த வானொலியின் அதிபருக்கோ சுனாமியில் எம்மக்கள் அழிந்து அல்லல் பட்டது சிரிப்பை வரவழைத்தது.
நிதி சேகரிக்கும் நிகழ்ச்சியில் கிண்டல் அடித்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.
காரணம் துன்பம் வரும்போது சிரிக்கவேணுமாம்
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by cannon - 12-31-2004, 05:08 PM
[No subject] - by cannon - 01-03-2005, 03:43 AM
[No subject] - by cannon - 01-03-2005, 03:49 AM
[No subject] - by Sriramanan - 01-07-2005, 03:15 AM
[No subject] - by lakpora - 01-07-2005, 12:00 PM
[No subject] - by lakpora - 01-07-2005, 12:05 PM
[No subject] - by வியாசன் - 01-07-2005, 12:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)