Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சனத்தொகை பெருக்குவோம்
#6
எமது மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டுமென்பது ஆரம்பம் முதலே முன்வைக்கப்பட்ட கோரிக்கைதான் என நினைக்கிறேன். அதன்காரணமாகத்தான் யாழ் ஆரசினர் மருத்துவமனையில் இருந்த குடும்பக்கட்டுப்பாடு விளம்பரம் அகற்றப்பட்டிக்கவேண்டும்.

கல்வியில் முன்னேற்றம் கண்ட எமது மக்கள் அதன்காரணமாக நாகரிகம் கருதி இரண்டுக்குமேலே குழந்தைகள் பெறுவதைக்குறைத்துக்கொண்டனர். இருக்கின்ற குழந்தைக்கே தேவையான உணவு உடை கல்வி மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுப்பது சராசரி நடுத்தரக்குடும்பத்திற்கு சிரமமாகிவிட்டது. அதிக குழந்தைகள் பெற்றவர்கள் இடம்பெயர்வதிலும் பல சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியிலும் அவர்களை வளர்த்தாலும் அவர்கள் சிங்கள அடக்குமுறையாளர்களின் கையில் மாட்டி சிறைசெல்லாமாலோ அல்லது உயிரிளக்காமலோமிக தப்பிவாழ்வது அரிது. தப்பிப்பிழைக்கும் குழந்தைகளும் எப்படியாவது வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்தனைக்கும் மத்தியில் மிகக் குறைந்த எண்ணிக்கை அளவு குழந்தைகள்தான் வளர்ந்து எமது தாயகத்தைக்காக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் போரிடுகின்றனர்.

கண்மூடித்தனமாக குழந்தைகளைப்பெற்று எமது எண்ணிக்கைய பெருக்குவதென்பது தேவையான பலனைத்தராது. நல்ல குடிமக்கள்தான் உண்மையான வளம்.

தற்;போது இருக்கின்ற குழந்தைகளுக்கும் பிறக்கின்ற குழந்தைகளுக்கும் தேவையான வசதிகளைச்செய்து குடுத்து அவர்களை நல்லமுறையில் வழிநடத்தி ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தைக்கட்டியெழுப்ப வேண்டும். அப்படி ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டி எழுப்ப போதுமான உதவிகளை புலத்தில் இருக்கும் நாம் உதவலாம். பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் போதிய வசதிகள் கிடைக்கின்றது என்பதை உறுதி செய்தபின் படிப்படியாக குடும்ப்பெருக்கத்தைமேற்கொள்ளலாம்.

இதை எழுதிய மதனைப்பாராட்டியே ஆகவேண்டும். இந்தியாவில் இந்துக்கள் குடும்பகட்டுப்பாட்டை கடைப்பிடிக்கின்றனர் ஆனால் இந்திய முஸ்லிம்கள் குடும்பகட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதில்லை. இதனால் தற்போது அவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இந்துக்கள் அச்சம் கொண்டு அவர்களின் முஸ்லிம் சட்டங்களை மாற்றியமைக்க போராடிவருக்கின்றனர்.
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 01-06-2005, 02:32 PM
[No subject] - by tamilini - 01-06-2005, 02:50 PM
[No subject] - by Mathan - 01-06-2005, 02:56 PM
[No subject] - by Mathan - 01-06-2005, 03:04 PM
[No subject] - by aathipan - 01-06-2005, 08:08 PM
[No subject] - by KULAKADDAN - 01-06-2005, 09:21 PM
[No subject] - by Mathan - 01-06-2005, 11:32 PM
[No subject] - by tamilini - 01-07-2005, 02:05 AM
[No subject] - by kavithan - 01-07-2005, 02:07 AM
[No subject] - by vasisutha - 01-07-2005, 02:36 AM
[No subject] - by Mathan - 01-07-2005, 03:13 AM
[No subject] - by kuruvikal - 01-07-2005, 03:17 AM
[No subject] - by Mathan - 01-07-2005, 03:26 AM
[No subject] - by Jude - 01-07-2005, 06:34 AM
[No subject] - by kavithan - 01-07-2005, 08:17 AM
[No subject] - by Jude - 01-07-2005, 09:45 AM
[No subject] - by kuruvikal - 01-07-2005, 12:50 PM
[No subject] - by வெண்ணிலா - 01-07-2005, 02:01 PM
[No subject] - by tamilini - 01-07-2005, 02:11 PM
[No subject] - by KULAKADDAN - 01-07-2005, 04:36 PM
[No subject] - by KULAKADDAN - 01-07-2005, 04:43 PM
[No subject] - by aathipan - 01-08-2005, 03:59 PM
[No subject] - by Nanthaa - 01-08-2005, 10:37 PM
[No subject] - by kirubans - 01-09-2005, 09:43 PM
[No subject] - by tsunami - 01-12-2005, 12:18 PM
[No subject] - by Nanthaa - 01-12-2005, 08:47 PM
[No subject] - by Nanthaa - 01-17-2005, 06:08 PM
[No subject] - by Jude - 01-17-2005, 09:16 PM
[No subject] - by shiyam - 01-17-2005, 09:41 PM
[No subject] - by Thusi - 01-18-2005, 09:35 PM
[No subject] - by Jude - 01-29-2005, 08:47 AM
[No subject] - by nallavan - 02-04-2005, 04:49 PM
[No subject] - by Jude - 02-06-2005, 10:54 AM
[No subject] - by Thusi - 02-08-2005, 06:28 PM
[No subject] - by Jude - 02-09-2005, 06:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)