01-06-2005, 04:50 PM
நேரடியாக விடுதலைப் புலிகளிடம் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு: இத்தாலிய அரசின் முடிவிற்கு சிறிலங்கா எதிர்ப்பு!!
க.நித்தியா வியாழக்கிழமை, 06 சனவரி 2005, 16:53 ஈழம்
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் நேரடியாக நிவாரண உதவிகளை வழங்குவது என்ற இத்தாலிய அரசின் நடவடிகைக்கு சிறிலங்கா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தனது எதிர்ப்பை இத்தாலி நாட்டு து}துவர் சல்வற்றோர் சோற்றாவிடம் சிறிலங்கா தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் ஒரே ஒரு அரச நிர்வாகம் தான் இருப்பதாகவும், எந்தவொரு உதவி வழங்குவதாயினும் தங்கள் அரச நிர்வாகத்தின் ஊடாகவே அவ் உதவிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்களது கண்டனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய து}துவர் கடந்த செவ்வாய் அன்று செய்தியாளர்களிடம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு நேரடியாகவே இப் பொருட்களை எடுத்துச்; சென்று மனிதாபிமான அடிப்படையில் விடுதலைப் புலிகளிடம் கையளித்தனர்.
இதைத் தொடர்ந்தே இவ் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.eelampage.com/index.shtml?id=20...61653138866&in=
க.நித்தியா வியாழக்கிழமை, 06 சனவரி 2005, 16:53 ஈழம்
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் நேரடியாக நிவாரண உதவிகளை வழங்குவது என்ற இத்தாலிய அரசின் நடவடிகைக்கு சிறிலங்கா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தனது எதிர்ப்பை இத்தாலி நாட்டு து}துவர் சல்வற்றோர் சோற்றாவிடம் சிறிலங்கா தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் ஒரே ஒரு அரச நிர்வாகம் தான் இருப்பதாகவும், எந்தவொரு உதவி வழங்குவதாயினும் தங்கள் அரச நிர்வாகத்தின் ஊடாகவே அவ் உதவிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்களது கண்டனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய து}துவர் கடந்த செவ்வாய் அன்று செய்தியாளர்களிடம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு நேரடியாகவே இப் பொருட்களை எடுத்துச்; சென்று மனிதாபிமான அடிப்படையில் விடுதலைப் புலிகளிடம் கையளித்தனர்.
இதைத் தொடர்ந்தே இவ் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.eelampage.com/index.shtml?id=20...61653138866&in=
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

