01-06-2005, 10:40 AM
ஜுட் அவர்களின் சாபத்துக்கு பலியாகிவிடாதீர்! அவர்கள் தெய்வ அவதாரங்கள்! சாயி பாபா நிவாரண நிதிக்காக வாய்யில் இருந்து கஷ்டப்பட்டு தங்க சிவலிங்கங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாராம்! இதுவரைக்கு 10 ஆயிரம் தொண் தங்க கட்டிகள் கிடைத்துள்ளதாம், வெகுவிரைவில் தாயகத்துக்கு அனுப்பிவைக்கப்படுமாம்!

