01-06-2005, 10:30 AM
சாயி பாபாவையும், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும், நோய்களை குணமாக்கும் கிறிஸ்துவின் போதகர்களையும் கண்டீர்களா? சுனாமியில் இவர்கள் எல்லாம் அடிபட்டு காணாமல் போனார்களா? அல்லது இதெல்லாம் முடிந்து, மறந்து போனபிறகு மீண்டும் வந்து, விரல் இடுக்கில் விபூதியும், தள்ளிவிட்டால் தடுக்கி விழுந்து குணமாகிவிட்டதாக பாவனை செய்யும் நோயாளிகளையும் காட்டி மீண்டும் பேய்க்காட்டுவார்களா?

