01-05-2005, 04:08 AM
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/school_2.PNG' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'><b>ரொறன்ரோ மாநகர பாடசாலைகளில் சுனாமி நிவாரண நிதி சேகரிப்பு...</b></span>
<span style='font-size:21pt;line-height:100%'>கனடாவின் ரொரன்ரோ மாநகரின் பாடசாலைகளிலும் சுனாமி நிவாரணநிதி திரட்டுவதற்கு முடிவுசெய்துள்ளார்கள். அதனை ரொரன்ரோ மாவட்டத்தில் உள்ள 557 பாடசாலைகளிலும் திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். அதற்காக இன்று அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் துண்டு பிரசுரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 11ம் திகதி இவ் நிதியானது மாணவர்களிடம் இருந்து பெறப்படும் எனவும் அனைத்து மாணவர்களும் தங்களால் முடிந்த உதவியினை செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது. மேலும் இவ் நிதி யுனிசெவ் அமைப்பினூடாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் சுறியுள்ளார்கள். மேலும் இது குறித்து முழுமையான விபரங்களை அவ் துண்டு பிரசுரத்தின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்</span>
<span style='font-size:25pt;line-height:100%'><b>ரொறன்ரோ மாநகர பாடசாலைகளில் சுனாமி நிவாரண நிதி சேகரிப்பு...</b></span>
<span style='font-size:21pt;line-height:100%'>கனடாவின் ரொரன்ரோ மாநகரின் பாடசாலைகளிலும் சுனாமி நிவாரணநிதி திரட்டுவதற்கு முடிவுசெய்துள்ளார்கள். அதனை ரொரன்ரோ மாவட்டத்தில் உள்ள 557 பாடசாலைகளிலும் திரட்டுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். அதற்காக இன்று அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் துண்டு பிரசுரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 11ம் திகதி இவ் நிதியானது மாணவர்களிடம் இருந்து பெறப்படும் எனவும் அனைத்து மாணவர்களும் தங்களால் முடிந்த உதவியினை செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது. மேலும் இவ் நிதி யுனிசெவ் அமைப்பினூடாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் சுறியுள்ளார்கள். மேலும் இது குறித்து முழுமையான விபரங்களை அவ் துண்டு பிரசுரத்தின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்</span>
[b][size=18]

