01-05-2005, 12:49 AM
தமிழீழத்தை பிரகடனப்படுத்துமாறு ஜக்கிய நாடுகள் சபையில் கோரிய ஈழத்தமிழரான <b>எஸ் கே. வைகுந்தவாசகன்</b> அவர்களது மறைவால் துயருறும் அன்னாரது குடும்பம் மற்றும் உறவினர்களுக்கு அனுதாபத்தை தெரிவிக்கிறோம்.
இவரது துணிகரமான செயல் உலகத்தில் உள்ள தமிழர்களால் பெரிதாகப் பேசப்பட்டது.
இவரது துணிகரமான செயல் உலகத்தில் உள்ள தமிழர்களால் பெரிதாகப் பேசப்பட்டது.

