01-04-2005, 10:18 PM
வருகிறதுற்கு முன்னரே ஜே.வி.பி யினருக்கு மண்டையிலை குட்டு விழுந்திட்டுது. இப்ப அவை மெல்லவும் முடீயாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கினம். அதுதான்.சமாதானத்தை அவையள் குளப்புகினம் என்று அமெரிக்கா அறிக்கைவிட முன்னைநாள் பயங்கரவாதிகள்(இப்பவும்) அவசரஅவசரமாக ஒரு அறிக்கைவிட்டுவிட்டு மௌனமாகிவிட்டினம். இல்லையென்றால் கூட்டாட்சியிலிருந்து வலகுகிறம் என்று வெருட்டியிருப்பினம்..அவை சந்தர்ப்பவாத அரசியல் நடத்தமுடியாமல் போசாமல் இருக்கினம்.
எங்களை எதிரியாக நினைத்த இந்தியா எங்கடை எதிரியான தெற்கை தன் கையில் வைத்திருப்பதற்காக எங்களுக்கெதிரான பல வேலைகளை செய்தினம். அவர்களால் எங்களுக்கு எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டன. அப்பப்பா போர்க்கப்பல் அது இது என்று தேவைக்கதிகமான உவிகள் செய்தினம். சந்திரிகாவும் வாங்குகிறதை வாங்கிவிட்டு அவையைமாதிரி எதிரிக்கெதிரி நண்பன் என்று இந்தியாவின் எதிரிகளை நாடிவிட்டா. இப்ப இந்திய பார்ப்பனர்கள் உள்ளதும் போச்சு நொள்ளைக்கண்ணா என்று இருக்கினம் .எங்களுக்கு உதவிசெய்திருந்தால் இப்படி அவலத்தை சந்திக்கவேண்டி வந்திருக்காது. புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்னர் பாலசிங்கத்துக்கு வைத்தியம் செய்ய கேட்டவை பேச்சுவார்த்தைக்கு இடம்தரச் சொல்லிக்கேட்டவை பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பாக பங்கு பற்றச் சொன்னவைஎல்லாத்தையும் மறுத்தவை
இப்ப அவையின்ரை பிடரிக்கை அமெரிக்கா வந்து நிற்கிறது. பார்ப்பனர்கள் என்ன செய்யப்போகினம். தவறான வழிநடத்தலைச்செய்த தீக்சித்; தன்மீது எல்லாப் பழியும் வரப்போகிறது என நினைத்தோ என்னவோ நேற்றே மண்டையை போட்டுவிட்டார். மற்றவையள் இருக்கினம்தானே பழியை ஏற்றுக்கொள்ள
எங்களை எதிரியாக நினைத்த இந்தியா எங்கடை எதிரியான தெற்கை தன் கையில் வைத்திருப்பதற்காக எங்களுக்கெதிரான பல வேலைகளை செய்தினம். அவர்களால் எங்களுக்கு எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டன. அப்பப்பா போர்க்கப்பல் அது இது என்று தேவைக்கதிகமான உவிகள் செய்தினம். சந்திரிகாவும் வாங்குகிறதை வாங்கிவிட்டு அவையைமாதிரி எதிரிக்கெதிரி நண்பன் என்று இந்தியாவின் எதிரிகளை நாடிவிட்டா. இப்ப இந்திய பார்ப்பனர்கள் உள்ளதும் போச்சு நொள்ளைக்கண்ணா என்று இருக்கினம் .எங்களுக்கு உதவிசெய்திருந்தால் இப்படி அவலத்தை சந்திக்கவேண்டி வந்திருக்காது. புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்னர் பாலசிங்கத்துக்கு வைத்தியம் செய்ய கேட்டவை பேச்சுவார்த்தைக்கு இடம்தரச் சொல்லிக்கேட்டவை பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பாக பங்கு பற்றச் சொன்னவைஎல்லாத்தையும் மறுத்தவை
இப்ப அவையின்ரை பிடரிக்கை அமெரிக்கா வந்து நிற்கிறது. பார்ப்பனர்கள் என்ன செய்யப்போகினம். தவறான வழிநடத்தலைச்செய்த தீக்சித்; தன்மீது எல்லாப் பழியும் வரப்போகிறது என நினைத்தோ என்னவோ நேற்றே மண்டையை போட்டுவிட்டார். மற்றவையள் இருக்கினம்தானே பழியை ஏற்றுக்கொள்ள
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>

