08-07-2003, 11:12 PM
kuruvikal Wrote:குயிலே குலைக்காமல் இனிமையாகக் கூவ வாழ்த்துக்கள்...!
Karavai Paranee Wrote:வருக குயிலே
குருவிகள் குரைப்பதாக சொல்லவில்லையே
குலைப்பதாகத்தான் சொல்லியுள்ளன
(குலைத்தல் - அவிழ்த்தல், கலைத்தல், பிரித்தல், ) என பல பொருள்படுகின்றது
kuruvikal Wrote:நண்பா பரணீ...உங்கள் ஒருவருக்குத்தான் நிதானமான பார்வையுள்ளது....சரியான அர்த்தம் புரிந்துள்ளது...அதனால் தான் கவிஞராக இருக்கிறீர்கள்...பாராட்டுக்கள்...அவசரப்பார்வைகள் எவ்வளவு தப்பபிப்பிராயங்களைத் தந்துள்ளது பார்த்தீர்களா.. நல்ல உதாரணம்...குயில்..மற்றும் :mrgreen: ...!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
என்னே..... அறிவு..!
எம்மோடு களத்தில் இணைந்து கொண்ட குயிலை
இத்தனை அழகாக வரவேற்ற
கவிப்பரணிக்கும் ஊர்க்குருவிக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
nadpudan
alai
alai


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!: