Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எஸ்.கே.வைகுந்தவாசகன்
#1
இலண்டனில் எஸ்.கே.வைகுந்தவாசகன் காலமானார்.
செவ்வாய்கிழமை 4 சனவரி 2005
தமிழீழத்தை ஜக்கிய நாடுகள் சபையில் பிரகடனப்படுத்துமாறு கோரிய ஈழத்தமிழரான எஸ் கே. வைகுந்தவாசகன் இலண்டனில் இயற்கை மரணம் எய்தியுள்ளார். ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஜக்கிய நாடுகள் சபையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு பலவருடங்களுக்கு முன்னர் கோரியிருந்த இவர் இடதுசாரியாகச் செயற்பட்டதுடன் காலப்போக்கில் தாயக விடுதலைப் போராட்டத்திலிருந்தும் தமிழ்மக்களின் நலன்களில் இருந்தும் ஒதுங்கியிருந்தவர். இலங்கையில் பத்திரிகையாளராகவும் சட்டத்தரணியாகவும் சேவையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Reply


Messages In This Thread
எஸ்.கே.வைகுந்தவாசகன் - by Vaanampaadi - 01-04-2005, 11:53 AM
[No subject] - by KULAKADDAN - 01-04-2005, 03:52 PM
[No subject] - by தமிழரசன் - 01-04-2005, 04:06 PM
[No subject] - by tamilini - 01-04-2005, 04:15 PM
[No subject] - by yarl - 01-04-2005, 05:51 PM
[No subject] - by Mathuran - 01-04-2005, 06:39 PM
[No subject] - by Mathan - 01-04-2005, 07:06 PM
[No subject] - by AJeevan - 01-05-2005, 12:49 AM
[No subject] - by kavithan - 01-05-2005, 03:45 AM
[No subject] - by thamizh.nila - 01-06-2005, 03:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)