01-03-2005, 03:43 AM
நான் முன்பு குறிப்பிட்டதற்கு மாறாக " " வானொலியானது தாங்கள் எமது மக்களின் அவலங்களைத் தீர்ப்பதற்காக எமது கனேடிய வாழ் மக்கள் மூலம் சேகரிக்கப்பட்ட பாரிய நிதியை கொழும்பிலுள்ள தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்தின் மூலம் அனுப்பியதாக செய்தியறிந்தேன்.
" "

