01-02-2005, 11:42 PM
தம்பி உமை பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு உயிர்போகுதாம்.எங்களுடைய அவலத்தில் வல்லரசுகள் சதுரங்கவிளையாட்டை ஆரம்பித்துவிட்டன. இவையளுக்கு எங்களுடைய அழிவுகளுக்கு உதவிசெய்கிறதைவிட தங்களுடைய பிராந்திய நலன்கள்தான் முக்கியம். இந்தியாவுக்கு பிரச்சனை தனக்கு அருகாமையில் அமெரிக்கா வருகிறது என்பது. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள் இந்தியாவில் உடல்களை குப்பைகளைப்போல குழிகளில் தள்ளுகிறார்கள். தமமிழ்நாட்டில் சிலபகுதிகளில் மீட்புப்பணிகளில் ஈடுபட அதிகாரிகள் இல்லையாம் இதுபற்றி ஆளுநரிடம் மத்தியமந்திரி புகார் செய்கிறார். இதுகளை கவனிக்காமல் இங்கு வருகிறார்கள் . உதவிசெய்வது நல்லது ஆனால் தங்களடைய நலனுக்காக செய்வதுதான் கூடாது.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>

