08-07-2003, 12:57 PM
மனசாட்சி இருப்பவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. எமக்காய் தம் இளமையை இன் உயிரைக் கொடுத்தவர்களுக்கு நினைவுத்தூபி கட்டுவதையே பொறுக்காமல் கேலி செய்தவர்களிடம் மனச்சாட்சியை எதிர்பார்த்தல் என்பது மடமை.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

