08-07-2003, 12:54 PM
அதைச் சிந்தித்த படியால் தான் இத்தனை பெரிய வெற்றியின் மத்தியிலும் மமதை கொள்ளாமல் அவர்களின் வாழ்விற்காய் பல விட்டுக் கொடுப்புகளை செய்து பேச்சு வார்த்ததை என்று அவமானப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சில ஓடிப் போனதுகள் திரும்பி வர வேண்டி வரும் என்ற பயத்தில் இல்லாததையும் பொல்லாததையும் கிளப்பி விட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

