08-07-2003, 12:42 PM
இது தான் பன்னிக்கூடத்தில் படித்ததுகளின் செயல்.உண்மையைச் சொன்னால் விசுக்கென்று கோபம். எனது அப்பன் நிச்சயமாய் வோட்டுக் கேட்டு தமிழனை ஏமாற்றியிருக்க மாட்டான்.அப்படி ஏமாற்றி வாழ்ந்திருந்தால் நானும் கள்ள விசாக்களில் ஐரோப்பிய நாட்டில் கழுத்தில் பட்டி கட்டிய டமிழனாக காட்டிக் கொடுத்துக் கொண்டு வாழ நினைத்திருப்பேன். ஏனேனில் அந்த அப்பனின் இரத்தம் எனது உடலிலும் ஓடுவதனால் தான் உரிமைக்கு உயிர் கொடுக்கும் உத்மதமர்களை நேசிக்கின்றேன். எனது உயிர் போயினும் விட்டுக் கொடுக்காமல் அவர்களின் பக்கம் நிற்க யாசிக்கின்றேன்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

