12-30-2004, 12:48 PM
பல ஆலயங்கள் குறிப்பாக லண்டனில் கொடுத்துள்ளதுடன் எதிர் வரும் நாட்களில் அங்கு சில நிகழ்ச்சிகளை நடாத்தி பணம் சேர்க்க உள்ளனர். இன்று சன் பத்திரிகையில் தலைவரின் செய்தி வெளியாகியுள்ளமை கவனிக்கத்தக்கது.
ஆனால் இந்த உயிரிளப்புகளில் ஒரு அதிசயம் நடந்ததுள்ளது. யால காட்டுப்பகுதி இந்த பேரலையால் பாதிப்படைந்தது. அனால் அங்கிருந்து ஒரு விலங்குகள் கூட இதனால் பாதிப்படையவில்லை. ஆறறிவு படைத்தது மனிதான பல ஆலயங்கள் குறிப்பாக லண்டனில் கொடுத்துள்ளதுடன் எதிர் வரும் நாட்களில் அங்கு சில நிகழ்ச்சிகளை நடாத்தி பணம் சேர்க்க உள்ளனர். இன்று சன் பத்திரிகையில் தலைவரின் செய்தி வெளியாகியுள்ளமை கவனிக்கத்தக்கது.
ஆனால் இந்த உயிரிளப்புகளில் ஒரு அதிசயம் நடந்ததுள்ளது. யால காட்டுப்பகுதி இந்த பேரலையால் பாதிப்படைந்தது. அனால் அங்கிருந்து ஒரு விலங்குகள் கூட இதனால் பாதிப்படையவில்லை. ஆறறிவு படைத்தது மனிதானh மிருகமா?
சம்பவம் நடைபெற முன்பாகவே விலங்குகள் அனை;தும் பாதுகாப்பான இடத்திற்கு போய் விட்டன. ஆனால் மனிதனால் வழர்க்கப்பட்ட மீரகங்கள் அதாவது கட்டி வைக்கப்பட்ட மிருகங்கள் பல பலியாகியுள்ளன.
இதை அதிசயம் என்பதா அல்லது விலங்குகளின் ஆறாவது புலன் என்பதா? இந்த ஆறாவது புலன் மனிதனுக்கு இருந்திருந்தால் இந்த அழிவுகளை தடுத்திருக்கலாமோ என்னவோ?
ஆனால் இந்த உயிரிளப்புகளில் ஒரு அதிசயம் நடந்ததுள்ளது. யால காட்டுப்பகுதி இந்த பேரலையால் பாதிப்படைந்தது. அனால் அங்கிருந்து ஒரு விலங்குகள் கூட இதனால் பாதிப்படையவில்லை. ஆறறிவு படைத்தது மனிதான பல ஆலயங்கள் குறிப்பாக லண்டனில் கொடுத்துள்ளதுடன் எதிர் வரும் நாட்களில் அங்கு சில நிகழ்ச்சிகளை நடாத்தி பணம் சேர்க்க உள்ளனர். இன்று சன் பத்திரிகையில் தலைவரின் செய்தி வெளியாகியுள்ளமை கவனிக்கத்தக்கது.
ஆனால் இந்த உயிரிளப்புகளில் ஒரு அதிசயம் நடந்ததுள்ளது. யால காட்டுப்பகுதி இந்த பேரலையால் பாதிப்படைந்தது. அனால் அங்கிருந்து ஒரு விலங்குகள் கூட இதனால் பாதிப்படையவில்லை. ஆறறிவு படைத்தது மனிதானh மிருகமா?
சம்பவம் நடைபெற முன்பாகவே விலங்குகள் அனை;தும் பாதுகாப்பான இடத்திற்கு போய் விட்டன. ஆனால் மனிதனால் வழர்க்கப்பட்ட மீரகங்கள் அதாவது கட்டி வைக்கப்பட்ட மிருகங்கள் பல பலியாகியுள்ளன.
இதை அதிசயம் என்பதா அல்லது விலங்குகளின் ஆறாவது புலன் என்பதா? இந்த ஆறாவது புலன் மனிதனுக்கு இருந்திருந்தால் இந்த அழிவுகளை தடுத்திருக்கலாமோ என்னவோ?

