12-29-2004, 12:24 AM
கடற் கொந்தளிப்பு ஏற்பட்டு 60 மணித்தியாலம் கடந்துவிட்டது. காணாமல் போனோரும் மரணமடைந்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. தமிழீழத்தில் 19,623 பேர் பலி?
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற பூகம்பத்தில் வட-கிழக்கு மாகாணங்களில் இதுவரை 9,852 பேர் பலியாகியுள்ளனர். 9,771 காணாமல் போயுள்ளனர்.
சம்பவம் நடந்து 60 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் காணாமல் போனோர் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு அறவேயற்ற நிலையே மேற்படி மாவட்டங்களில் இன்றும் நேற்றும் காணப்பட்டது.
எனவே காணாமல் போனோரும் மரணமடைந்ததாகவே கருதப்பட வேண்டிய நிலையே தற்போதுள்ளது. அதன் பிரகாரம் தமிழீழப் பிரதேசத்தில் இவ் இயற்கை அனர்த்தத்தால் பலியானவர்கள் தொகை 19,623 ஆகும். இறுதிக் கணக்கெடுப்பு முடிவடையும் போது இத் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
புதினம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற பூகம்பத்தில் வட-கிழக்கு மாகாணங்களில் இதுவரை 9,852 பேர் பலியாகியுள்ளனர். 9,771 காணாமல் போயுள்ளனர்.
சம்பவம் நடந்து 60 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் காணாமல் போனோர் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு அறவேயற்ற நிலையே மேற்படி மாவட்டங்களில் இன்றும் நேற்றும் காணப்பட்டது.
எனவே காணாமல் போனோரும் மரணமடைந்ததாகவே கருதப்பட வேண்டிய நிலையே தற்போதுள்ளது. அதன் பிரகாரம் தமிழீழப் பிரதேசத்தில் இவ் இயற்கை அனர்த்தத்தால் பலியானவர்கள் தொகை 19,623 ஆகும். இறுதிக் கணக்கெடுப்பு முடிவடையும் போது இத் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
புதினம்
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

