Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
15,000 பேர் சாவு!
#2
35 000 முதல் 43 000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாமென்று சந்தேகம்.
(செவ்வாய்கிழமை) 28 டிசெம்பர் 2004 , (அருள்)

கடந்த இரண்டு தினங்களுக்கு முதல் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் சுமார் 35 ஆயிரம் முதல் 43 ஆயிரம் வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவருகிறது. நடைபெற்ற அனர்த்தத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டகளப்பு மாவட்டமும் ää முல்லைத்தீவு மாவட்டமும் முற்றுமுழுதாக கடலில் அழிந்துள்ளது. இதுவரை 10 ஆயிரம் தமிழர்கள் இறந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டபோதும் சுமார் 32000 தமிழர்கள் காணாமற் போயுள்ளதாகவும் இவர்களை தேடும் பணி தொடருவதாகவும் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லையென்றும் அறியமுடிகிறது. இதுவரை மட்டக்களப்பில் 8765 தமிழ் மக்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்லாயிரம் பொதுமக்களும் யாழ் மாவட்டதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ள நிலையில்

மீட்புப்பணியினை தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளில் முற்றுமுழுதாக ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது.

¿ýÈ¢: ¿¢¾÷ºÉõ
Reply


Messages In This Thread
15,000 பேர் சாவு! - by yarlmohan - 12-28-2004, 01:10 PM
[No subject] - by shanmuhi - 12-28-2004, 03:32 PM
[No subject] - by tamilini - 12-28-2004, 03:52 PM
[No subject] - by tamilini - 12-28-2004, 04:21 PM
[No subject] - by tamilini - 12-29-2004, 12:24 AM
[No subject] - by thamizh.nila - 12-29-2004, 02:43 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)