12-28-2004, 08:11 AM
[b]<span style='font-size:25pt;line-height:100%'>அழியாதம்மா...</span>
உலகத்தின்னுற்ற துணையாய்
உயிர் வாழ்வுக் கதியதாய்
உலவி வந்திட்ட இயற்கை
என்னும்மெங்கள் தாயே
ஏனெனிந்தக் கொடுமையம்மா?
இயற்கை வளம் கொடத்து
இனிய வாழ்வுக்கு வழி தந்து
இன்று தென் கிழக்காசியாவில்
கடலலைகலுருவில் வந்து
காவிச் சென்றாய் பல்லாயிரமுயிரை
ஒன்றா இரண்டா? சொல்லியழ
ஓராயிரமா ஈராயிரமா ஓலமிட்டழ
பல்ாயிரம் பல்லாயிரம் பரிதவிக்குது
பார்த்தோர் உள்ளமெல்லாம்
செயற்கையின் சீரழிவில்
சிதையுண்டு நிற்க்கும் வேளையில்..
இயற்கை நீயும் இப்படியனால்..
எப்படித் தாங்கிடும் இவ்வுலகம்
தாயே தரணிக்கு தலைவியே
தாங்காதம்மா தாங்கது இப் பூமி
இழந்துவிட்ட உறவகளுக்காய்
எங்கள் இதயத்தில் இரத்தக் கண்ணீர்
அழியாதம்மா என்றும் அழியாதம்மா..
நேசமுடன் நிதர்சன்
உலகத்தின்னுற்ற துணையாய்
உயிர் வாழ்வுக் கதியதாய்
உலவி வந்திட்ட இயற்கை
என்னும்மெங்கள் தாயே
ஏனெனிந்தக் கொடுமையம்மா?
இயற்கை வளம் கொடத்து
இனிய வாழ்வுக்கு வழி தந்து
இன்று தென் கிழக்காசியாவில்
கடலலைகலுருவில் வந்து
காவிச் சென்றாய் பல்லாயிரமுயிரை
ஒன்றா இரண்டா? சொல்லியழ
ஓராயிரமா ஈராயிரமா ஓலமிட்டழ
பல்ாயிரம் பல்லாயிரம் பரிதவிக்குது
பார்த்தோர் உள்ளமெல்லாம்
செயற்கையின் சீரழிவில்
சிதையுண்டு நிற்க்கும் வேளையில்..
இயற்கை நீயும் இப்படியனால்..
எப்படித் தாங்கிடும் இவ்வுலகம்
தாயே தரணிக்கு தலைவியே
தாங்காதம்மா தாங்கது இப் பூமி
இழந்துவிட்ட உறவகளுக்காய்
எங்கள் இதயத்தில் இரத்தக் கண்ணீர்
அழியாதம்மா என்றும் அழியாதம்மா..
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

