12-27-2004, 05:54 AM
உலக நாடுகளின் உதவிகள் வட-கிழக்கிற்குச் சென்றடைய ஆவண செய்ய வேண்டும்: கொழும்பு தமிழ்ப் பிரமுகர்கள்
தற்போது உலக நாடுகளால் வழங்கப்பட்டு வரும் உதவிகள் தமிழர்களின் தாயகப் பகுதிக்கும் சென்றடைவதற்கு ஏற்ப வழிகளைச் செய்ய வேண்டுமென்ற ஆதங்கம் கொழும்பு தமிழ்ப் பிரமுகர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களி;ல் இவ்வாறான நிலைமைகளின் போது கிடைக்கப்பெறும் உதவிகளில் தமிழர் பிரதேசங்கள் மாற்றாந்தாய் மனப்பாண்மையுடனே நோக்கப்பட்டன என்பதும்ää உதவிகள் சிறியளவிலேயே அனுப்பப்பட்டு வந்தன என்பதுமே இதற்கான காரணமாகும்.
தமிழர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பெரும்பாண்மையான கரையோரப் பிரதேசங்கள் தமிழர் தரப்பின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வருவதால் இவற்றிற்கான உதவிகள் மறைமுகமாக மறுக்கப்படலாம் என்ற ஐயம் எழுப்பப்படுகிறது. குறிப்பாக இப்பகுதிகளிற்கான போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு வசதிகளற்றனவாக இருப்பதால் அவற்றைக் காரணங்காட்டி இவை மறுக்கப்படலாம் என்றே கருதப்படுகிறது.
போர்க்காலத்தில் பெறப்பட்ட உதவிகள் பூரணமாக சிங்களப் பிரதேசங்களிற்கே செலவு செய்யப்பட்டன என்பதும்ää சமாதான சு10ழ்நிலை ஏற்பட்டு மூன்று வருடங்களான போதும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இன்றுகூட அபிவிருத்தி நடவடிக்கைகள் முற்றாக மறுக்கப்பட்டுள்ளதோடுää அப்பகுதிவாழ் மக்களும் இரண்டாந்தரப் பிரiஐகளாகவே நோக்கப்பட்டு பல அவஸ்தைகளிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்
அண்மையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது அவசர உதவிகளிற்கான அழைப்பு அரச அதிகாரிகளாலும்ää பாராளுமன்ற உறுப்பினர்களாலும் விடுக்கப்பட்ட போது அவை அரசால் உதாசீனப்படுத்தப்பட்டதோடுää அரச அதிகாரிகள் அத்தியாவசிய நிவாரணத்திற்குத் தேவையென கேட்ட தொகையைக் கூட கொடுக்க அரசு மறுத்துவிட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே தற்போது கிடைக்கப்பெறும் உதவிகளில் ஓரளவாவது தமிழர் பிரதேசத்தைச் சென்றடைய புலம்பெயர்ந்த தேசங்களில் வதியும் தமிழர்கள் தத்தமது நாடுகளின் அரசியல்வாதிகளைத் தொடர்பு கொண்டுää அந் நாடுகளினூடாக சிறீலங்காவிற்கு இராஜதந்திர அழுத்தத்தைக் கொடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதே சிறந்த வழி என்பதே மேற்படி தமிழ்ப் பிரமுகர்களின் கருத்தாகும்.
இதேவேளை தமிழ்ப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து மகிழ்ச்சி கலந்த கருத்துக்களையே சிங்களப் பேரினவாதிகளும் அவர்கள் சார்ந்த கட்சிகளும் வெளிப்படுத்துவதையே சிங்கள ஊடகங்கள் கொழும்பில் எந்தவித தயக்கமுமின்றி வெளியிட்டு வருகின்றன.
http://www.eelampage.com/index.shtml?id=20...70620048612&in=
தற்போது உலக நாடுகளால் வழங்கப்பட்டு வரும் உதவிகள் தமிழர்களின் தாயகப் பகுதிக்கும் சென்றடைவதற்கு ஏற்ப வழிகளைச் செய்ய வேண்டுமென்ற ஆதங்கம் கொழும்பு தமிழ்ப் பிரமுகர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களி;ல் இவ்வாறான நிலைமைகளின் போது கிடைக்கப்பெறும் உதவிகளில் தமிழர் பிரதேசங்கள் மாற்றாந்தாய் மனப்பாண்மையுடனே நோக்கப்பட்டன என்பதும்ää உதவிகள் சிறியளவிலேயே அனுப்பப்பட்டு வந்தன என்பதுமே இதற்கான காரணமாகும்.
தமிழர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பெரும்பாண்மையான கரையோரப் பிரதேசங்கள் தமிழர் தரப்பின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வருவதால் இவற்றிற்கான உதவிகள் மறைமுகமாக மறுக்கப்படலாம் என்ற ஐயம் எழுப்பப்படுகிறது. குறிப்பாக இப்பகுதிகளிற்கான போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு வசதிகளற்றனவாக இருப்பதால் அவற்றைக் காரணங்காட்டி இவை மறுக்கப்படலாம் என்றே கருதப்படுகிறது.
போர்க்காலத்தில் பெறப்பட்ட உதவிகள் பூரணமாக சிங்களப் பிரதேசங்களிற்கே செலவு செய்யப்பட்டன என்பதும்ää சமாதான சு10ழ்நிலை ஏற்பட்டு மூன்று வருடங்களான போதும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இன்றுகூட அபிவிருத்தி நடவடிக்கைகள் முற்றாக மறுக்கப்பட்டுள்ளதோடுää அப்பகுதிவாழ் மக்களும் இரண்டாந்தரப் பிரiஐகளாகவே நோக்கப்பட்டு பல அவஸ்தைகளிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்
அண்மையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது அவசர உதவிகளிற்கான அழைப்பு அரச அதிகாரிகளாலும்ää பாராளுமன்ற உறுப்பினர்களாலும் விடுக்கப்பட்ட போது அவை அரசால் உதாசீனப்படுத்தப்பட்டதோடுää அரச அதிகாரிகள் அத்தியாவசிய நிவாரணத்திற்குத் தேவையென கேட்ட தொகையைக் கூட கொடுக்க அரசு மறுத்துவிட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே தற்போது கிடைக்கப்பெறும் உதவிகளில் ஓரளவாவது தமிழர் பிரதேசத்தைச் சென்றடைய புலம்பெயர்ந்த தேசங்களில் வதியும் தமிழர்கள் தத்தமது நாடுகளின் அரசியல்வாதிகளைத் தொடர்பு கொண்டுää அந் நாடுகளினூடாக சிறீலங்காவிற்கு இராஜதந்திர அழுத்தத்தைக் கொடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதே சிறந்த வழி என்பதே மேற்படி தமிழ்ப் பிரமுகர்களின் கருத்தாகும்.
இதேவேளை தமிழ்ப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து மகிழ்ச்சி கலந்த கருத்துக்களையே சிங்களப் பேரினவாதிகளும் அவர்கள் சார்ந்த கட்சிகளும் வெளிப்படுத்துவதையே சிங்கள ஊடகங்கள் கொழும்பில் எந்தவித தயக்கமுமின்றி வெளியிட்டு வருகின்றன.
http://www.eelampage.com/index.shtml?id=20...70620048612&in=
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

