12-27-2004, 04:42 AM
இராட்சதன் சுனாமி- இணையத்தில் வெளியான தகவல்களின் குறிப்புக்கள்
Hindu.com
.....தென்கிழக்காசியாவின் பல பிரதேசங்களில் பிரதிபலித்த கடற் கொந்தளிப்புக்குக் காரணம் சுமத்ரா தீவின் பண்டா அகே (Banda Aceh) எனும் இடத்திலிருந்து 257கி.மீ தூரத்தில் நிலநடுக்க மையத்தை(epicentre) கொண்டு அமைந்த கடற்கீழ் நிலநடுக்கமே...இது 40 வருடகாலத்தில் வரலாறு காணாத 8.9 றிச்டரை எட்டிக் காணப்பட்டது.....நிலநடுக்கம் சுமத்ரா தீவில் அமைந்திருப்பினும் விளைவுகள் 1800 கி.மீ அப்பாலிருந்த நாடுகளான இலங்கை, தென் இந்தியா போன்றவற்றிலியே கொடூரமா பலி எடுத்துள்ளது....
இடங்களைக் குறிப்பிட்டுச் சொல்வதில் அர்த்தம் இல்லை. உயிர்களை எண்ணிக் கூறுவது முறையும் அல்ல. எதிபார்க்காத அளவுக்கு உயிப்பலி இடம்பெற்றுள்ளது
Rueters.com
........"எல்லா இடமுமே சுடுகாடாக மாறிக் கிடக்கு..."-செல்லப்பா, 55-வயது நிரம்பிய மதுரை வாசியான முதிய மீனவர்.........
தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட காட்சிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆதவின்றி ஒதுங்கி நின்ற சடலங்களால் நிரம்பி இருந்தது...மனது இன்னமும் ஒருகியே கிடக்கிறது
........."இலங்கையில் நிலமை மிகவும் ஆபத்தான நிலையின் காணப்படுகிறது"- Peter Rees, of the International Federation of the Red Cross in Geneva, told CNN....
......இலங்கையின் 5% ஆன சனத்தொகை சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. உலக செஞ்சிலுவைச் சங்கம் உடனடி உதவி வேண்டுகோளை விடுத்துள்ளது....
தமிழ்நெட்
.....பெரும் எண்ணிக்கையிலான சிறவர்கள் சுனாமி அலைகளிற் சிக்குண்டு கோரமாகச் செத்து மடிந்துள்ளனர். மேலும் காயமுற்ற சிறுவர் பலர் இன்னமும் முதலுதவி இன்றித் தவிக்கின்றனர்.....
.....முல்லைத்தீவு, மூதூர், மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கப்பட்டுள்ளன......
தகவல்கள குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு நன்றியுடன் சமர்ப்பிக்கப்படுகின்றன
நன்றி - விகடன்
Hindu.com
.....தென்கிழக்காசியாவின் பல பிரதேசங்களில் பிரதிபலித்த கடற் கொந்தளிப்புக்குக் காரணம் சுமத்ரா தீவின் பண்டா அகே (Banda Aceh) எனும் இடத்திலிருந்து 257கி.மீ தூரத்தில் நிலநடுக்க மையத்தை(epicentre) கொண்டு அமைந்த கடற்கீழ் நிலநடுக்கமே...இது 40 வருடகாலத்தில் வரலாறு காணாத 8.9 றிச்டரை எட்டிக் காணப்பட்டது.....நிலநடுக்கம் சுமத்ரா தீவில் அமைந்திருப்பினும் விளைவுகள் 1800 கி.மீ அப்பாலிருந்த நாடுகளான இலங்கை, தென் இந்தியா போன்றவற்றிலியே கொடூரமா பலி எடுத்துள்ளது....
இடங்களைக் குறிப்பிட்டுச் சொல்வதில் அர்த்தம் இல்லை. உயிர்களை எண்ணிக் கூறுவது முறையும் அல்ல. எதிபார்க்காத அளவுக்கு உயிப்பலி இடம்பெற்றுள்ளது
Rueters.com
........"எல்லா இடமுமே சுடுகாடாக மாறிக் கிடக்கு..."-செல்லப்பா, 55-வயது நிரம்பிய மதுரை வாசியான முதிய மீனவர்.........
தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட காட்சிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆதவின்றி ஒதுங்கி நின்ற சடலங்களால் நிரம்பி இருந்தது...மனது இன்னமும் ஒருகியே கிடக்கிறது
........."இலங்கையில் நிலமை மிகவும் ஆபத்தான நிலையின் காணப்படுகிறது"- Peter Rees, of the International Federation of the Red Cross in Geneva, told CNN....
......இலங்கையின் 5% ஆன சனத்தொகை சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. உலக செஞ்சிலுவைச் சங்கம் உடனடி உதவி வேண்டுகோளை விடுத்துள்ளது....
தமிழ்நெட்
.....பெரும் எண்ணிக்கையிலான சிறவர்கள் சுனாமி அலைகளிற் சிக்குண்டு கோரமாகச் செத்து மடிந்துள்ளனர். மேலும் காயமுற்ற சிறுவர் பலர் இன்னமும் முதலுதவி இன்றித் தவிக்கின்றனர்.....
.....முல்லைத்தீவு, மூதூர், மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கப்பட்டுள்ளன......
தகவல்கள குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு நன்றியுடன் சமர்ப்பிக்கப்படுகின்றன
நன்றி - விகடன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

