Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிந்திய விபரங்கள்
#4
யாழ் குடாவில் 2500 பேர் பலி

கடல் கொந்தளிப்பு காரணமாக யாழ் குடாநாட்டில் சுமார் 2500 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 500ற்கும் மேற்பட்டவர்கள் கானாமல் போயுள்ளதாகவும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரையோரப் பகுதிகளில் பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ள போதிலும் நாகர் கோவில்ää தாளையடி உட்பட வடமராட்சி கிழக்கு பிரதேசத்திலேயே இழப்புகள் அதிகம் எற்பட்டுள்ளது.

அப் பகுதியில் 2ää000 பேர் வரை உயிரிழந்தள்ளார்கள். இதனைத்தவிர பருத்தித்துறையில் 300 பேர் என இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டள்ளளன.

இதனைத் தவிர கீரிமலையில் பிதுர் கடன் கடமைக்குச் சென்ற 17 பேரும் காரை நகரில் தீர்த்தமாடச் சென்ற 4 பேரும் உயிரிழந்துள்ளார்கள்.

மீட்கப்பட்ட சடலங்களைப் பொறுத்த வரை யாழ் வைத்தியசாலையில் 15 சடலங்கள்ää மந்திகை வைத்தியசாலையில் 65ää கிளிநொச்சி வைத்தியசாலையில் 113 என ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும் நூற்றிற்கும் மேற்பட்ட வாகனங்களும்ää மீன்பிடி உபகரணங்களும் கடலில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

நன்றி: புதினம்
Reply


Messages In This Thread
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 08:50 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 08:53 PM
[No subject] - by yarlmohan - 12-26-2004, 09:09 PM
[No subject] - by yarlmohan - 12-26-2004, 09:12 PM
[No subject] - by mrnbatti - 12-26-2004, 09:12 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 09:34 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 09:38 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 09:49 PM
[No subject] - by mrnbatti - 12-26-2004, 10:14 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 11:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)