12-26-2004, 08:53 PM
20000 மக்கள் பொது இடங்களில்
மட்டக்களப்பில் 20000 பொது மக்கள் பாடசாலைகள் தேவாலயங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தம்பிலுவில்ää திருக்கோயில் பகுதிகளில் சடலங்களை தேடும் பணியில் அதிரடிப்படையினரும் தொண்டரடிப்படையில் இளைஞர்களும் ஈடுபட்டுள்ளனர். திருக்கோயில் வைத்தியசாலையில் 80 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பு நோக்கி மேட்டுநிலம் நோக்கி செல்கிறார்கள்.
கல்முனையில் 1500 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன கடல்நீரால் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள் கரை ஒதுங்குகின்றன.
மந்திகை ஆஸ்பத்திரியில் 62 சடலம் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு களப்பாடு ஆகிய பிரதேசங்களில் 300 பேர் இறந்திருக்கலாம் எனவும் 60 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை 10ம் நம்பர் படுக்கை நிலாவெளி அலஸ்தோட்டம் மூதூர் சம்பூர் போன்ற பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கை செஞ்சிலுவை சங்கம் அரச தனியார் துறையினரின் வாகனங்களில் சடலங்களும் காயமடைந்தவர்களையும் மட்டு வைத்தியசாலைக்கு கொண்டுவந்தவண்ணம் இருக்கின்றன
மட்டக்களப்பில் 20000 பொது மக்கள் பாடசாலைகள் தேவாலயங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
தம்பிலுவில்ää திருக்கோயில் பகுதிகளில் சடலங்களை தேடும் பணியில் அதிரடிப்படையினரும் தொண்டரடிப்படையில் இளைஞர்களும் ஈடுபட்டுள்ளனர். திருக்கோயில் வைத்தியசாலையில் 80 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பு நோக்கி மேட்டுநிலம் நோக்கி செல்கிறார்கள்.
கல்முனையில் 1500 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன கடல்நீரால் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள் கரை ஒதுங்குகின்றன.
மந்திகை ஆஸ்பத்திரியில் 62 சடலம் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு களப்பாடு ஆகிய பிரதேசங்களில் 300 பேர் இறந்திருக்கலாம் எனவும் 60 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை 10ம் நம்பர் படுக்கை நிலாவெளி அலஸ்தோட்டம் மூதூர் சம்பூர் போன்ற பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கை செஞ்சிலுவை சங்கம் அரச தனியார் துறையினரின் வாகனங்களில் சடலங்களும் காயமடைந்தவர்களையும் மட்டு வைத்தியசாலைக்கு கொண்டுவந்தவண்ணம் இருக்கின்றன

