12-26-2004, 07:05 PM
ஆமாம்! காலையிலிருந்து பிபிசி உலகசேவை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறேன். இலங்கைதான் கூடுதலாக பாதிக்கப்பட்ட பகுதியாக காட்டிக் கொன்டிருக்கிறார்கள். அரச ஊதுகுழல்களும் அவற்றில் வந்து இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளாக சிங்களப் பகுதிகலையும், கொழும்பையும்தான் கூறிச் செல்கிறார்கள். மற்றும் இந்த அனர்த்தங்களுக்கு எதிர்காலத்தில் உலக நாடுகளால் வழங்கப்படக்கூடிய உதவிகள் எல்லாம் தமிழ்ப் பகுதிகளுக்கு வழங்கப்படாமல் விடக்கூடிய சாத்தியக் கூறுகளே தென்படுகின்றன.
" "

