12-26-2004, 06:56 PM
இலங்கை அரசின் திட்டமிட்ட இருட்டடிப்பு.
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 26 டிசெம்பர் 2004 ஸ ஜ யாழரசி ஸ
தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பையும் ää தமிழ் மக்களுடைய பிராந்தியத்தில் எற்பட்ட இழப்பையும் இலங்கையரச ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துள்ளது. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் உட்பட அனைத்துத் தென்னிலங்கை அரசசார்பான ஊடகங்களும் சம்பவங்கள் பெரிதாக எதுவும் ஏற்படவில்லையென்று திட்மிட்ட முறையில் தகவல்களை இருட்டடிப்பு செய்து வெளியிடுவது தமிழர்கள்களை மிகவும் மனவேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இவ்வூடகங்களில் பணிபுரியும் ஊடகத்துறைசார்ந்தவர்கள் அதிகமானவர்கள் முஸ்லீம் இனத்தவர்களாக இருப்பதால் முஸ்லீம் மக்களுக்கும் ää சிங்கள மக்களுக்கும் சார்பாகவும் அவர்களுக்கு ஏற்பட்ட அவலத்தை மட்டும் செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒப்புக்கு அரசாங்கம் விசேட ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக ஊடகங்கள் ஊடாக தகவல்களை வெளிட்டுக்கொண்டு இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 26 டிசெம்பர் 2004 ஸ ஜ யாழரசி ஸ
தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பையும் ää தமிழ் மக்களுடைய பிராந்தியத்தில் எற்பட்ட இழப்பையும் இலங்கையரச ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துள்ளது. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் உட்பட அனைத்துத் தென்னிலங்கை அரசசார்பான ஊடகங்களும் சம்பவங்கள் பெரிதாக எதுவும் ஏற்படவில்லையென்று திட்மிட்ட முறையில் தகவல்களை இருட்டடிப்பு செய்து வெளியிடுவது தமிழர்கள்களை மிகவும் மனவேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இவ்வூடகங்களில் பணிபுரியும் ஊடகத்துறைசார்ந்தவர்கள் அதிகமானவர்கள் முஸ்லீம் இனத்தவர்களாக இருப்பதால் முஸ்லீம் மக்களுக்கும் ää சிங்கள மக்களுக்கும் சார்பாகவும் அவர்களுக்கு ஏற்பட்ட அவலத்தை மட்டும் செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒப்புக்கு அரசாங்கம் விசேட ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக ஊடகங்கள் ஊடாக தகவல்களை வெளிட்டுக்கொண்டு இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
" "

