12-26-2004, 04:27 PM
தமிழீழத்தில் மட்டும் 6000 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் சிங்களப்பிரதேசங்களை அண்டிய பகுதியில் இடம்பெயர்ந்த தமிழர்களது வீடுகளில் சிங்களவர்களால் பொருட்கள் அபகரிக்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

