12-26-2004, 01:36 PM
எனது முதலாவது பங்களிப்பாக இன்று காலையே 250 பவுண்ஸ்ஸுகளை TRO கொட்லைன் மூலம் செய்துள்ளேன். இந்த செய்தியை நான் இங்கு அறியத்தாறதாவது சுய விளம்பரத்துக்காக அல்ல நாமெல்லோரும் முன் வந்து செய்ய வேண்டுமென்பதற்காக.
எம்மக்களுக்கு சிறீலங்கா அரசோ அன்றி எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனங்களோ உதவி செய்யவுமில்லை! உதவி செய்யவும் வரமாட்டாது. எம்மை நம்பித்தான் எம்மிரத்தங்கள் கைகளை நீட்டியபடி உள்ளார்கள்.
எம்மக்களுக்கு சிறீலங்கா அரசோ அன்றி எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனங்களோ உதவி செய்யவுமில்லை! உதவி செய்யவும் வரமாட்டாது. எம்மை நம்பித்தான் எம்மிரத்தங்கள் கைகளை நீட்டியபடி உள்ளார்கள்.
"
"
"

