08-06-2003, 01:44 PM
P.S.Seelan Wrote:83 க்கு முன்னால இருந்ததெல்லாம் என்ன பொய்யே. அப்ப 56, 58, 72, 83 ல நடந்தது எல்லாம் பொய்யே. உதுகள சாட்டித் தானே கள்ள வீசாவில ஓடிதப்பினது. அப்ப அதுவும் பொய் சொல்லித் தானே 83 ஜேயார் பொய் சொல்லித் தான் கொலை நாடகத்தை ஆரம்பித்து வைத்தது. கண் முன்னாலே நடந்தவைகளையே திரித்து எழுதுகின்றான். அவைகளை நம்பி ஆலவட்டம் பிடிப்பது ஏன்?அதுதான்.. இப்ப.. மக்கள்போராட்டம்.. பேச்சவார்த்தை.. யெண்டு.. போகுதாக்கும்.. 83.. 13 பேர்.. சும்மா.. போனவங்களை.. கொலைசெய்தது.. சரியாக்கும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

