12-25-2004, 03:52 PM
நாங்கள் பெண்களிற்காய் வக்காளத்து வாங்கவில்லை.. ஆனால் இந்த விசாலாச்சியை சீரழிச்சது அந்த GS தானே அதற்காக அவ விபச்சாரியாய் மாறனும் என்று நான் சொல்லல..?? பட் அப்படி செய்த GS ஐ முதலில போடனும் என்றம் இது ஆண் என்பதற்காய் அல்ல.. ஒரு சேவையாளனாய் இருந்து கொண்டு இப்படி மிருகத்தனமாய் நடந்து கொள்பவர்களை தான் முதலில் களைந்து எடுக்க வேண்டும்..
அதுக்கு பிறகு இப்படி சமுக சீர்கேடுகளை தப்புகளை செய்து கொண்டு அதற்கு காரணங்கள் காட்டுறவையை போடணும் அப்படி என்று நாங்க நினைக்கிறம்.... இங்க விசாலாச்சி GS ஐ சீரழிக்கல GS தான் விசாலாச்சியை சீரழிச்சிருக்கார்.. அதுக்கப்புறம் விசாலாச்சி சமுகத்தை (மற்றவர்களை கதவை திறந்திருக்கா) சீரழிச்சிருக்கா.. ஆரம்பத்தில தொடங்கினவரை தானே முதலில போடணும்..
:evil:
அதுக்கு பிறகு இப்படி சமுக சீர்கேடுகளை தப்புகளை செய்து கொண்டு அதற்கு காரணங்கள் காட்டுறவையை போடணும் அப்படி என்று நாங்க நினைக்கிறம்.... இங்க விசாலாச்சி GS ஐ சீரழிக்கல GS தான் விசாலாச்சியை சீரழிச்சிருக்கார்.. அதுக்கப்புறம் விசாலாச்சி சமுகத்தை (மற்றவர்களை கதவை திறந்திருக்கா) சீரழிச்சிருக்கா.. ஆரம்பத்தில தொடங்கினவரை தானே முதலில போடணும்..
:evil:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

